பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் வகுத்து வருவது நாம் அறிந்ததே. அவ்வகையில் மாநில அரசு அண்மையில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மடிக்கணினிகள் வழங்கியது. இந்நிகழ்ச்சி கடந்த மார்ச் 9ஆம் திகதி கொம்தாரில் நடைபெற்றது. இன்றைய தொழில்நுட்ப உலகில் மனிதனையும் கணினியையும் பிரிக்க இயலாது. உலகத்தைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கணினியின் பயன்பாட்டை நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கற்றறிந்து...
தமிழ்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில அரசைப் பற்றிய பினாங்கு வாழ் இந்திய மக்களின் கருத்துகளும் எதிர்பார்ப்புகளும்
கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தல் சுனாமியால் பினாங்கு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாகத் தேசிய முன்னணியின் கீழிருந்த பினாங்கு மாநிலத்தை ஜனநாயக செயற்கட்சி பெரும்பான்மையில் வெற்றி பெற்று மக்கள் நீதிக் கட்சி மற்றும் மலேசிய...
மக்கள் கூட்டணியில் இந்திய தலைவர்கள் பல கட்சிகளில் இருந்தாலும், இந்திய சமூகம் தொடர்பான விவகாரங்களில் ஒரு மித்த கருத்தோடே செயல்படுகிறோம்.பல்லின கட்சிகளில் அங்கத்துவம் பெற்றிருப்பதால் இந்திய சமூகத்தின் உரிமைக்கு குரல் எழுப்புவதில் நாங்கள் தயங்குவதாகச் சொல்லப் படும் குற்றச்சாட்டு அடிப்படை...
பினாங்கு அறிவியல் மன்றம், மாநில அரசுடன் இணைந்து பினாங்கு அனைத்துலக அறிவியல் விழா 2013-ஐ மீண்டும் அடுத்த மாதம் நடத்தவுள்ளது. இவ்விழா ‘Straits Quey’ சிதெரெட்ஸ் கீ தளத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதாவது வரும் 13-4-2013 –ஆம் நாள்...