அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கின் இரண்டாம் பாலத்தின் இணைப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மரணமுற்ற தாஜுடின் ஜைனால் அபிடின் குடும்பத்தினருக்கு மாநில அரசு உதவி
துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டாவது பாலத்தின் இணைப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் மலாய் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த ஜூன் 6ஆம் திகதி தொழிற்பேட்டைகளைக் கொண்டுள்ள பத்து மௌங் அருகே நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் இடிபாடுகளுக்கிடையே மாட்டிக் கொண்ட இளம் பச்சை நிற பெரொடுவா கெலிசா மகிழுந்தின் உரிமையாளர் ரோஹைசாட் முகமது சோஃபார் என்று காவல் துறையால் அடையாளம் காணப்பட்டது....