தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடம் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மலேசிய அளவில் பத்து மலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணிர்மலை ஆலயம் திகழ்கிறது என்றால் மிகையாகாது. இத்திருத்தளத்தில் 22-வது முறையாக தைப்பூசத் திருவிழாவை மிகவும்...
தமிழ்
பினாங்கில் புகழ்ப்பெற்ற சுற்றுலாத்தலமான கொடி மலையில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத்தால் பல ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை எதிர்நோக்கி வந்த சுற்றுப்பயணிகள் மற்றும் அப்பகுதி குடிமக்களின் பிரச்சனைத் தீர்வுக்காணப்பட்டது. பல...
அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தபால் நிலைய நீர் சேவைக் கட்டண உயர்வு நிராகரிக்கப்பட்டது
பினாங்கு நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் பயனீட்டாளருக்கு சேவைக் கட்டணமாக ரிம0.90 சென் விதிக்கப்படுகிறது. ஆனால் தபால் நிலையத்தில் அதிரடியாக அக்கட்டணம் ரிம0.90 இருந்து ரிம1.50-ஆக விலையேற்றம் கண்டுள்ளது. மாநில அரசு மற்றும் பினாங்கு நீர் வாரியம் இந்தக்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பட்டர்வோர்த் ஜாலான் சீராம் மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பமானது.
பினாங்கு மாநில அரசு மக்களின் நலனுக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் பட்டர்வோர்த் ஜாலான் சீராம் மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் துவக்க விழாக்கண்டது. இம்மேம்பாட்டுத்...