மாநில அரசாங்கம் தினமும் 1,700 டான் குப்பைக் கூளங்களைச் சேகரித்து அகற்றுவதாக உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் அண்மையில் நடைப்பெற்ற பெருநிலப்பகுதி அளவிலான பசுமைப் பள்ளி விருது போட்டி (Program Anugerah Sekolah Hijau) அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க சிறப்பு வருகையளித்திருந்த போது அறிவித்தார். பினாங்குவாழ் மக்களின் நலன் கருதி மாநில அரசு சுத்தம், சுகாதாரத்தோடுக் கூடிய மாசற்ற சுற்றுச்சூழலை...
தமிழ்
ஆண்டுதோறும் 8 மார்ச் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் “ஒன்றிணைந்துச் சமத்துவ உறுதிக்கொள்வோம்” என்பதாகும்.. இக்கருப்பொருள் அனைத்து துறைகளிலும் சமுதாய வளர்ச்சிக்கு ஆண் /பெண் சமத்துவ முக்கியத்துவத்தை வலியுறுத்துக்கிறது. இக்கருப்பொருளின் மூலம்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தடுப்புக் காவலில் மரணம், மனித உரிமை எல்லை மீறல்
கடந்த 2000 ஆண்டு தொடங்கி 2014-ஆம் ஆண்டு வரை சுமார் 255 தடுப்புக் காவல் மரண குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த எண்ணிக்கைகளில் இரண்டு வழக்குகள் மட்டும் போலீஸ் துறையினரின் நடவடிக்கையின் பெயரில் இத்தகையச் சம்பவம் நிகழ்ந்ததாக...
அண்மைச் செய்திகள்
தமிழ்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பிரிமா மலிவு விலை வீடமைப்புத் திட்டம் பரிசீலனை செய்ய வேண்டும்.
மலேசிய பிரிமா வாரியம் பினாங்கில் 29 பிளாக் கொண்ட மலிவு விலை வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ள விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. ஒவ்வொரு யூனிட் வீட்டு விலை ரிம510,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடா குருத்வாரா சாயிப் ஆலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...