அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க பினாங்கு முன்வைத்த திட்டத்தை மத்திய அரசு ஏற்றது.
சூப்பர் எல்-நினோ பருவ மாற்றத்தால் வடக்குக்கரை மாநிலங்களான பெர்லிஸ், கெடா,பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. அண்மையில் இந்நீர் பற்றாக்குறையை களைய பினாங்கு நீர் விநியோக வாரியம் ஆற்றல், பசுமை, தொழில்நுட்பம் மற்றும் நீர் அமைச்சுடன் (KeTTHA) புத்ரா ஜெயாவில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டது என தென் செபராங் பிறையில் அமைந்துள்ள நீர் விநியோக வாரிய அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்...