அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
கம்போங் மானிஸ் பகுதியில் வெள்ளம், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கம்போங் மானிஸ் பகுதியில் கடல் நீர் மட்டம் 3மீட்டர் ஏற்றம் கண்டு திடிரென்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த கடல் ஓரங்களில் வாழும் 12 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொறுப்பற்ற சில தரப்பினரால் பருவமழை வடிக்கால்களில் குப்பைக்கூளங்கள் வீசியதால் அங்கு பொருத்தப்பட்ட வெள்ள நிவாரண நீர் கதவு(flash gate) சரிவர இயங்க முடியாமல் வெள்ளம் ஏற்பட்டது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு...