அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில தேசிய தினக் கொண்டாட்டம் துவக்க விழாக் கண்டது.
நமது நாடு 59 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த போதிலும் இலஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆதிக்கமின்றி நாட்டின் நற்பெயர் உலகளவில் பாதிக்காமல் இருப்பதை உறுதிச்செய்ய வேண்டும். மாநில அளவிலான சுதந்திர மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசிய கொடியைப் பறக்க விடும் பிரச்சாரத்தை தொடக்கி வைத்து மேற்கண்ட கூற்றினைத் தெரிவித்தார் மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் அஸ்னோன். இக்கொண்டாட்டம் நம் அனைவரையும் குறிப்பாக சிறுவர்...