அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கில் திடக்கழிவு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட முதல் ஆலயமாக பாலதண்டாயுதபாணி திகழ்கிறது
கெபுன் பூங்கா – “அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம், பினாங்கில் திடக்கழிவு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட முதல் ஆலயமாகத் திகழ்கிறது. இந்த முன்முயற்சி திட்டத்தை குறுகிய காலத்தில் செயல்படுத்திய பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) கவுன்சிலர் விக்னேஷன் @ சுரேஷ் அவர்களை...