அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பாயா தெருபோங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் கடுமையான மழையே காரணம்- சாவ் கொன் யாவ்
கடந்த 23/9/2015-ஆம் நாள் கிரின் கார்டன் அடுக்குமாடி, பாயா தெருபோங் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கான காரணம் கடுமையான மழையே என உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் சுட்டிக்காட்டினார். அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான மழையினால் அருகாமையில் அமைந்திருக்கும் மலை பகுதியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வீடமைப்புப் பகுதியில் நுழைந்தது என்றார். தினசரி ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் கிரின் கார்டன் பகுதியில் ஏற்பட்ட...