நாட்டின் 58-வது சுதந்திர தின விழா பினாங்கு மாநிலத்தில் மிக விமரிசையாக பல்வேறு கோலகலமான வரவேற்புகளுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழா, மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள பண்டார் பெர்டாவில் கொண்டாடப்பட்டது. நாட்டி பற்றைப் புலப்படுத்தும் வகையில் ஏறக்குறைய 5,000 பல்லின மக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். மாநில சுதந்திர தின அணிவகுப்பில் 74 குழுவினராக வலம் வந்த 4,000 பங்கேற்பாளர்கள் மாநில அரசு, தனியார் நிறுவனம், அரசு சார இயக்கம்,...
அண்மைச் செய்திகள்
பினாங்கு மாநில மாநகர் கழகம் “தூய்மை, பசுமை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு” என்ற கோட்பாடு பின்பற்றி பல திட்டங்கள் அமல்படுத்துகிறது. பினாங்கு தீவுப் பகுதியில் மட்டும் ஒரு நாளுக்கு சராசரி 550 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது என மாநகர் கழக...
பினாங்கு இந்து சங்கமும் மக்கள் அமைப்பு ஆலோசனை குழுவும் இணைந்து இந்திய வர்த்தக மேம்பாட்டுப் பட்டறையை பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் ஏற்பாடுச் செய்திருந்தனர். இப்பட்டறையில் சுமார் 55 சிறுதொழில் முனைவர்கள் மற்றும் தனித்துவாழும் தாய்மார்கள் ஆகியோர் கலந்து...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பினாங்கு மாநில ஶ்ரீ ஐயப்பன் சேவா சமாஜத்திற்கு ரிம10,000 நன்கொடை – திரு ஜெக்டிப்
கடந்த 30/8/2015-ஆம் நாள் ஶ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலயம் தொடக்கத்தில் பினாங்கு மாநில லெபோ நம்பியார் தெருவில் அமைந்தது. இடவசதியின்மைக் காரணத்தால் புதிய இடத்திற்கு இந்த ஆலயம் இடம் பெயர்க்கப்பட்டது என அதன்...