பினாங்கு இந்து சங்க ஆயர் ஈத்தாம் கிளையின் ஏற்பாட்டில் 14-வது முறையாக திருமுறை ஓதும் போட்டி கடந்த 23/7/2016-ஆம் நாள் இனிதே நடைபெற்றது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் சிறு குழந்தை முதல் பள்ளி மாணவர்கள் வரை திருமுறை ஓதுவதை ஊக்கப்படுத்துவதே ஆகும். ‘திருமுறை’ சைவர்கள் போற்றும் தமிழ் வேத நூலாகும். சமூகநல அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்...
கல்வி
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு பாலர்ப்பள்ளி அஸ்திவாரம்- பேராசிரியர்
அண்மையில், மாநில நம்பிக்கை கூட்டணி அரசு தொடர்ந்து நான்காவது முறையாகப் பினாங்கின் அனைத்துத் தமிழ்ப் பாலர்ப்பள்ளிகளுக்கும் ரிம1 லட்சம் மானியத்தை பகிர்ந்தளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.. இம்முறை மாநில அரசு தமிழ் பாலர்ப்பள்ளிகளுக்குச் சிறப்பு மானியமாக தமிழ்ப்பள்ளிகளுக்கானச் சிறப்பு பணிக்குழுவிடம் ரிம90,000 வழங்கியது....
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் உயர்கல்விக்கு வித்திடுகிறது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி இந்திய மாணவர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது என வரவேற்புரையில் தெரிவித்தார் இந்து...
இளைய தலைமுறைக்குத் தற்காப்பு கலைகளின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு மேம்படுத்தும் பொருட்டு 25-வது முறையாக வட செபராங் பிறை டேக்வாண்டோ (Taekwando) கழகத்தின் ஏற்பாட்டில் பினாங்கு மாநில அரசு ஆதரவோடும் பெர்தாம் மைடின் பல்பொருள் பேரங்காடியில் டேக்வாண்டோ தற்காப்பு கலை...