அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இந்து அறப்பணி வாரியத்தின் கல்வி உபகாரச் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படும்- பேராசிரியர்
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு புண்ணுடையர் கல்லா தவர் ” என்ற திருக்குறளுக்கு ஏற்ப கண்ணுடையார் என்பவர் கற்றோராகவும் முகத்தில் இரண்டு புண் உடையவர் கல்லாதவராகக் கருதப்படுவர். அவ்வகையில் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் கலை, கலாச்சாரம் மட்டுமின்றி கல்வியறிவுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி முத்துச்செய்தி நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். இந்து...