அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் அதிகமாக தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் நடத்த வேண்டும் – பேராசிரியர்.
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற செந்துறை கவிஞர் சோலை முருகன் இயக்கிய விழா மற்றும் கவிதைப் போட்டிக்கானப் பரிசளிப்பு விழா இனிதே நடைபெற்றது. “பினாங்கு மாநிலத்தில் அதிகமான தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் நடத்த முற்பட வேண்டும். எழுத்தாளர்கள் தரமான இலக்கியத்தை படைப்பதற்கு ஏற்றவாறு தனது வாழ்கையிலும் சிறந்த மாண்பினை பின்பற்றி பொது மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாத் திகழ வேண்டும், என இலக்கிய விழாவினை அதிகாரவப்பூர்வமாகத்...