கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி நிர்மாணிக்கப்படும் – முதல்வர்
பினாங்கு மாநில அரசு வழங்கிய நிலத்தின் மூலம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி நிர்மாணிக்கும் கனவு மெய்ப்பிக்கப்பட்டது. 20 ஆண்டுகால கனவின் வெளிப்பாடாக ரெலாவ் பகுதியில் நிலம் வழங்கப்பட்டதோடு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி நிர்மாணைக்கப்படுவதை எண்ணி அகம் மகிழ்வதாக தெரிவித்தார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சங்கத்தின் தலைவர் டத்தோ தே செங் லிம் . இந்தச் சிறப்பு பள்ளிக்கூட மேம்பாட்டுத் திட்டத்தில் இரட்டை மாடி...