பினாங்கு மாநில அரசு கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் நிரந்தர வேலை இழப்பு மற்றும் சுய விருப்பித்தின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் வேலை மற்றும் திறன் வழிகாட்டியான ‘கேட்’ மையம் சிறந்த தீர்வாக அமைகிறது....
சட்டமன்றம்
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
உரிமம் பெறாத தொழிற்சாலைகளின் சட்டவிரோத செயல்பாட்டை கண்காணிக்கப்படும்- ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இம்மாநிலத்தில் உரிமம் பெறாத நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ மற்றும் இரகசிய கண்காணிப்பு கேமரா (சி.சி.டிவி) போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இலக்கு கொண்டுள்ளது. வீடமைப்பு, உள்ளூராட்சி, நகர்ப்புற & கிராமப்புற...
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
குடியிருப்புப் பகுதியில் உள்ள ஏர்.பி.என்.பி செயல்படுவதை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும் – ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு ஊராட்சி மன்றத்தின் (பி.பி.தி) மூலம் குடியிருப்பு பகுதிகளில் தற்காலிக தங்கும்விடுதி (ஹோம்ஸ்தே) அல்லது ஏர்.பி.என்.பி (Airbnb) நடவடிக்கைகளை நிறுத்த நோட்டீஸ் அனுப்பப்படும். வீடமைப்பு, உள்ளாட்சி, நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு...
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
சிறுத்தொழில் வியாபாரிகளுக்கு ‘நம்பிக்கை கடனுதவித் திட்டம்’ விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் – குமரேசன்
பினாங்கு மேம்பாட்டுக் கழகம்(பி.டி.சி) சிறுதொழில் வணிகர்களின் வியாபாரத்தை மேம்படுத்த அறிமுகப்படுத்திய ‘நம்பிக்கை கடனுதவித் திட்டம்’ வரவேற்கத்தக்கது. இத்தகைய கடனுதவித் திட்டம் சிறுதொழில் வணிகர்களுக்கு பேருதவியாக திகழ்கிறது. இருப்பினும், பினாங்கு மாநில நம்பிக்கைக் கடனுதவித் திட்டத்தில் குறிப்பாக சீனர்கள் மற்றும் இந்தியர்களின்...