ஜார்ச்டவுன்- ஜனவரி,13 தொடங்கி 23 வரை நாட்டின் ஆறு மாநிலங்களான பினாங்கு, ஜோகூர், சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, சபா, புத்ராஜெயா மற்றும் லபுவான் ஆகிய மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் கெடா, பேராக், நெகிரி செம்பிலான், திரங்கானு,...
முதன்மைச் செய்தி
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு நீர் விநியோகத்தின் புதிய சகாப்தமாக மெங்குவாங் அணை திகழ்கிறது.
புக்கிட் மெர்தாஜாம்- மாநில முதல்சர் மேதகு சாவ் கொன் யாவ் நிறைவுப்பெற்ற மெங்குவாங் அணை விரிவாக்க மேம்பாட்டுப் பணியை முன்னிட்டு இத்தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மாநில முதல்வர் இந்த ஆணையின் நீர் விநியோகம் செயல்பாட்டினை நிர்வக்கிக்கும் பொருட்டு பினாங்கு...
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கோவிட்-19 தொற்றுநோய் பரவலை தடுக்க இந்த ஆண்டு தைப்பூச விழாக் கொண்டாட்டத்திற்குத் தடை- பேராசிரியர்
ஜார்ச்டவுன் – ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் பினாங்கு மாநிலத்தில் மட்டுமின்றி மலேசிய ரீதியில் தைப்பூச விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி அண்மையில் அதிகமான கோவிட்-19...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
மாநில அரசு தொடர்ந்து மதிப்பீட்டு வரிக்கான தள்ளுப்படி வழங்குவதாக அறிவித்தது- ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் இந்த ஆண்டும் தொடர்ந்து மதிப்பீட்டு வரிக்கான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தால் ஏற்படும் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில உள்ளூராட்சி,...