ஜார்ச்டவுன் – மத்திய அரசு அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் கட்டாய கோவிட் -19 திரையிடல் செய்ய வேண்டும் என அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான செலவினத்திற்கு நிதியுதவி வழங்குமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. மாநில உள்ளூராட்சி, வீடமைப்பு, நகர்புற மற்றும்...
முதன்மைச் செய்தி
பத்து உபான் -கடந்த 2020 ஜுலை,23 அன்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் லோட் 9117 மற்றும் மாநில முதல்வர் அலுவலக வாரியத்திற்கு (சி.எம்.ஐ) சொந்தமான லோட் 20113 நிலத்தில் மலிவு விலை வீடுகள் அமைக்க மாநில அரசு...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
அடுத்த ஐந்தாண்டுகளில் ஊழல் அற்ற மாநகர் கழகமாக எம்.பி.எஸ்.பி உருமாற்றும் காண இலக்கு
புக்கிட் மெர்தாஜாம் – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) 2025- ஆம் ஆண்டுக்குள் ஊழல் அற்ற மாநகரமாக உருமாற்றம் காணும் நோக்கத்துடன் அடுத்த ஐந்தாண்டுகளில் ஊழல் தடுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ‘செபராங் பிறை மாநகர் கழக ஊழல்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
விளையாட்டுச் சங்கங்களின் தரத்தை மேம்படுத்த ரிம20,000 வரையிலான நிதி ஒதுக்கீடு அறிவிப்பு – சூன் லிப் சீ
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு விளையாட்டுச் சங்கங்களின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு மேலாண்மை மற்றும் நிர்வாக உதவித் திட்டத்தை (எஸ்.பி.பி.பி) அறிமுகப்படுத்தியது என்று இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர், சூன் லிப்...