அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தடுப்புக் காவலில் மரணம், மனித உரிமை எல்லை மீறல்
கடந்த 2000 ஆண்டு தொடங்கி 2014-ஆம் ஆண்டு வரை சுமார் 255 தடுப்புக் காவல் மரண குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த எண்ணிக்கைகளில் இரண்டு வழக்குகள் மட்டும் போலீஸ் துறையினரின் நடவடிக்கையின் பெயரில் இத்தகையச் சம்பவம் நிகழ்ந்ததாக பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பிற வழக்குகள் குறித்த விபரங்கள் இதுவரை கேள்விக்குறியாகவே இருப்பதோடு, வழக்குகளின் எண்ணிக்கைத் தொடந்து அதிகரித்த வண்ணமாக இருப்பது புள்ளி விவகார குறியீட்டின் வழி தெரிய வந்துள்ளது....