அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
இவ்வாண்டு சர்வ தேச மகளிர் தினக் கருப்பொருள் “சமத்துவ உறுதிமொழி”
பெண்கள் பல ஆண்டு காலமாக சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்று போராடியுள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகளைப் பெற, வேலைக்கேற்ற ஊதியம் மற்றும் வாக்குரிமை பெற கிளர்ச்சிகளில் ஈடுப்பட்டனர். இப்பெண்களின் உரிமைப் போராட்டங்களின் பலனாக பெண்களும் வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறவும் மார்ச் 8-ஆம் நாள் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மார்ச் 8-ஆம் நாளே சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுத் தொடங்கிய...