சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
குடியிருப்புப் பகுதியில் உள்ள ஏர்.பி.என்.பி செயல்படுவதை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும் – ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு ஊராட்சி மன்றத்தின் (பி.பி.தி) மூலம் குடியிருப்பு பகுதிகளில் தற்காலிக தங்கும்விடுதி (ஹோம்ஸ்தே) அல்லது ஏர்.பி.என்.பி (Airbnb) நடவடிக்கைகளை நிறுத்த நோட்டீஸ் அனுப்பப்படும். வீடமைப்பு, உள்ளாட்சி, நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு...