தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுவதைப் பெற்றோர்கள் ஆதரிக்கின்றனர்.
கோவிட்-19 தாக்கத்தால் கடந்தாண்டு தொடங்கி மாணவர்கள் பெரும்பாலும் இயங்கலை வாயிலாக கல்விக் கற்பதை நடைமுறைக்குக் கொண்டுள்ளனர். புதிய இயல்பில் இயங்கலை கல்வி கற்கும் முறையானது மாணவர்களிடைய அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் வருகின்ற...