அண்மைய காணொலி
அண்மைய செய்தி
- All
- முக்கிய அறிவிப்பு
- அண்மைச் செய்திகள்
- பொருளாதாரம்
- கல்வி
- நேர்காணல்
...
- திட்டங்கள்
- சமயம்,கலை, கலாச்சாரம்
- சட்டமன்றம்
- முதன்மைச் செய்தி
- மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
கல்வி
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு 13 ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்குகிறது
ஜார்ச்டவுன்- 2008 ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக மாநில அரசு, இந்திய சமூகம் உட்பட எந்தவொரு இனத்தையும் புறக்கணிக்காமல் சம்பந்தப்பட்ட சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதில் உறுதிக் கொள்கிறது. இது தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாக கொண்ட பசுமை...
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அரசு சாரா இயக்கங்களின் சமூகநல திட்டங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வித்திடும் – முதல்வர்
புக்கிட் தெங்கா- மலேசிய தமிழர் குரல் சமூகநல இயக்கம் பினாங்கு மாநிலம் மட்டுமின்றி நாடு தழுவிய நிலையில் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்கிறது என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பாராட்டு தெரிவித்தார். “தமிழர் குரல் சமூகநல இயக்கத்...
சட்டமன்றம்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
ஆயிர் ஈத்தாம் சமூக மையம் பொது மக்களின் சமூகநல மையமாக செயல்படும்- முதல்வர்
ஜார்ச்டவுன்- மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற சமூக மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். “சட்டமன்ற, நாடாளுமன்ற சேவை மையத்திற்கு அடுத்த நிலையில் சமூக மையம் அவ்வட்டார பொது மக்களின்...
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கோவிட்-19 தடுப்பூசி பதிவுக்கு ‘ கியோஸ்’ அறிமுகம் – ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – வீடமைப்பு, உள்ளூராட்சி, கிராமம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ பினாங்கு மாநிலத்தில் கோவிட்-19 தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் மீண்டும் பொது மக்கள் உடனடியாக கோவிட் -19 தடுப்பூசி பெறுவதற்கு ...
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
தாமான் ப்ஃரி ஸ்கூல் பராமரிப்புத் திட்டம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இந்த ஆண்டு தாமான் ப்ஃரி ஸ்கூல் வீடமைப்புத் திட்டத்தை மேம்படுத்த ரிம500,000-ஐ ஒதுக்கியுள்ளது என்று மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, கிராமம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார். ...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சிறந்த வீட்டுவசதி வழங்க மாநில அரசு உத்தேசிக்கும் – ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – கோவிட்-19 நோய்த்தொற்று அதிகமாக பரவக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை மேலும் மேம்படுத்த இரு ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் (பி.பி.தி) அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப்...
முதன்மைச் செய்தி
55வது நிறைவு விழா: டி.ஏ.பி பொது மக்களின் ஆதரவு பெற்று கட்சியின் மாண்பினை உயர்ந்த வேண்டும்
ஜனநாயக செயல் கட்சி(டி.ஏ.பி) தொடங்கப்பட்ட நாள் முதல் இனம், மதம் பேதமின்றி இந்நாட்டு மக்களின் நம்பிக்கை பெற்று செயல்படுகிறது. இந்த ஆண்டு தனது 55-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் டி.ஏ.பி கட்சி, பொதுவாகவே மலேசிய நாட்டை ஜனநாயகம், ஒற்றுமை மற்றும்...
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு கோவிட்-19 தாக்கத்திலிருந்து சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணம்
கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் உலக வாழ் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. உலகளவில் இதுவரை 120 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த கொடிய நோய் தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்ட வேளையில், 2.6 மில்லியனுக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 தாக்கத்தால்...