அண்மையில் தாமான் செனாங்கின் குடியிருப்புப் பகுதியில் பிறை தொகுதியின் ஏற்பாட்டில் மக்களுடனான தலைவர் சந்திப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வினை பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினார். பிறை தொகுதி வட்டார பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை அறிந்துகொள்ளவும் நேரடியாக கலந்துரையாடவும் இச்சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக தமது உரையில் குறிப்பிட்டார் பேராசிரியர் . இந்நிகழ்வினில், மாநில சுகாதார...
தமிழ்
தீபாவளி பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொண்ட பொது மக்களுடன் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் மற்றும் ஏற்பாட்டு குழுவினர். ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றமும் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் இணைந்து தீபாவளி பற்றுச்சீட்டு...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் நீர்ப் பங்கீட்டு முறை அமல்படுத்தவில்லை – முதல்வர் உறுதி
பினாங்கு மாநிலத்தில் அதிகமாக மழை பெய்யாவிட்டாலும்கூட, இதுவரை இம்மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்தியது இல்லை; அது போன்று எதிர்வரும் காலங்களிலும் இந்நிலை பினாங்கில் ஏற்படாது என தாம் உறுதியாக நம்புவதாக ‘பி ப்ரான் மரபணுஆராய்ச்சி’ ‘ வாரத்தை துவக்கி...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி 2016
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் 20 தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 3-வது முறையாக நடைபெறும் இப்போட்டியில் 11 வயதுக்குக் கீழ்ப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். காற்பந்து துறையில்...