அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
ராபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில முதல்வர் நிதியுதவி
பெர்லிஸ், கெடா மாநிலத்தைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் “ராபிஸ்” எனும் தொற்றுநோய் வெறி நாயின் தாக்கத்தால் மனிதர்களுக்குப் பரவப்படுவது அனைவரும் அறிந்த்தே. இந்த வெறி நாய்களின் தாக்கத்தால் “ராபிஸ்” நோயினால் பாதிக்கப்பட்ட 3 பேர்களுக்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ரிம500 நிதியுதவி வழங்கினார். மாநில அரசு இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கு பல அரிய நடவடிக்கைகள் மேற்கொள்கிறது, மாநில அரசு பாதுகாக்கப்படாத மற்றும் வெறி நாய்களை...