பினாங்கு மாநில அரசு பசுமைக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டிருப்பதை உறுதிச்செய்யும் நோக்கில் “ஒரு மாணவர் ஒரு மரம்” நடும் பிரச்சாரத்தை அண்மையில் பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு.சத்தீஸ் முனியாண்டி மற்றும் திரு. டேவிட் மார்ஷல் ஆகியோர் ஏற்பாடுச் செய்திருந்தனர். இத்திட்டம் மூன்றாவது முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டம் அமெரிக்காவின் எர்த் சாய்ல் மையத்தால் துவங்கப்பட்டு கானா, இந்தியா மற்றும் மலேசிய நாடுகள்...