ஜனவரி 13 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ 2.0) அமல்படுத்தியதிலிருந்து, பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் செய்தித்தாள் விற்பனையாளர்களுக்கு, அவர்களின் வணிகங்கள் கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்திற்கு முன்பே போராட்டமாக அமைந்துள்ளது. முத்துச்செய்திகள் நாளிதழ்...
முதன்மைச் செய்தி
பாகான் – ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப மோட்டார் பழுதுப்பார்க்கும் துறையில் கி.இராமேந்தன்,41 பீடுநடைப் போட்டு வருகிறார். எஸ்.பி.எம் தேர்வுக்குப் பின்னர் குடும்ப சூழல் காரணமாக மேற்கல்வி தொடராமல் தொழில்கல்வி மூலம்...
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு எதிர்கால அறக்கட்டளையின் ஊக்கத்தொகை மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடும்
நான்காவது தொழில்துறை புரட்சி 4.0 (ஐ.ஆர் 4.0) க்கு அடித்தளமாக தொழில்நுட்ப தரவு நிபுணத்துவம் திகழ்கிறது. தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் சிறந்த சேவை மற்றும் உற்பத்தி மேம்படுத்த தொழில்நுட்ப தரவு நிபுணத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருபத்து இரண்டு...
தமிழ்
நேர்காணல்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் – டேவிட்
பிறை – 2021 ஆம் ஆண்டிற்கான செபராங் பிறை மாநகர் கழகத்தின் (எம்.பி.எஸ்.பி) 24 கவுன்சிலர்களில் மொத்தம் ஐந்து புதிய முகங்கள் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் முன்னிலையில் பதவிப்பிரமானம் எடுத்து கொண்டனர். எனவே, முத்துச்செய்திகள் நாளிதழ்...