ஜார்ச்டவுன் – இந்த ஆண்டின் முதல் பாதியில் நமது பொருளாதாரம் 6.9% ஆக வலுவாக வளர்ச்சியடைந்தது, எனவே,overnight policy rate (OPR)-ஐ மீண்டும் அதிகரித்துள்ளதை அண்மையில் நிதி அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ சப்ருல் அப்துல் அஜிஸ் அறிவித்தார். தற்போது...
நேர்காணல்
தமிழ்
நேர்காணல்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இந்துதர்ம மாமன்றம் சமூகநலத் திட்டத்திற்கு முன்னுரிமை
பட்டர்வொர்த் – கணவர் இறந்த பிறகு வீடு வாசல் இல்லாத நிலையில் உறவினர் வீட்டில் ஒட்டு குடித்தனத்தில், உடல் பேறு குறைந்த மகனை வைத்துக்கொண்டு, எந்த வருமானமும் இன்றி கண்ணீரில் ஒரு குடும்பம் பட்டர்வொர்த் வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்றனர். “கடந்த...
தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
ஆரோக்கியம் & பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க முற்பட வேண்டும் – ஆலோசகர்கள் அறிவுறுத்தல்
ஜார்ச்டவுன் – வாழ்க்கையில் சில விஷயங்கள் மனிதர்களின் சுய கட்டுப்பாடு இன்றி செயல்படுகிறது. தற்போது, இந்த உலகளாவிய மருத்துவ நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் தனது வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட பொதுவான...
தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்படுத்த பி.கே.பி 3.0 அமலாக்கம் கடுமையாக்க வேண்டும்
செபராங் ஜெயா – கோவிட்-19 தொற்றுநோய் புதிய வழக்குகள் அதிகரிப்பதன் காரணமாக கடந்த மே,12 முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 ஐ மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் பல்வேறு தரப்புகளில், குறிப்பாக சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக காணப்படுகிறது. செபராங்...