அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பெர்டா சிட்டி பேரங்காடி அடைத்ததற்கு அசெனியா நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் – முதல்வர்.
அண்மையில் தெலோக் ஆயிர் தாவார் தொகுதியில் அமைந்துள்ள பெர்டா சிட்டி பேரங்காடி அசெனியா குழு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இப்பேரங்காடி அண்மையில் அந்த நிர்வாகத்தினரால் ஒரு நாள் நோட்டிஸ் உடன் நிரந்தரமாக மூடப்பட்ட தகவல் மிக பரபரப்பாக பினாங்கு வாழ் மக்களிடையே பேசப்படுகிறது. இதில் வேலை செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர், சிறுகடை உரிமையாளர்களின் நிலையை நேரில் சென்று பார்வையிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்....