முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
வெள்ளி இரத ஊர்வலத்தை ஏற்று நடத்திய நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய மீதான நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்கப்படும் – இராமசாமி
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு முன்னதாக அறிவித்தது போல பொது மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி தைப்பூசக் கொண்டாட்டம் மற்றும் இரத ஊர்வலத்தை தடை செய்த உறுதிப்பாட்டினை மீண்டும் நிலைநிறுத்துகிறது. இருப்பினும், இன்று நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய...