ஜார்ச்டவுன் – கோவிட்-19 வைரஸ் பரவுவதை எதிர்த்து போராடவும் அதனைக் கட்டுபடுத்தும் அதே வேளையில் மாநில அரசு ‘ இயல்பான பினாங்கை நோக்கி வியூகம் அமைத்தல்’ திட்ட அமலாக்கம் மூலம் அனைத்தையும் சமாளிக்க தயாராகி வருகிறது. இவ்வியூகத் திட்டத்தில்...
முதன்மைச் செய்தி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசு மேக விதைப்பை தனது சொந்த செலவில் செயல்படுத்த உறுதிப்பூண்டுள்ளது
ஜார்ச்டவுன் – பினாங்கு மற்றும் கெடாவில் மேக விதைப்பை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த, 5 மார்ச் 2020 மற்றும் 10 ஏப்ரல் 2020 ஆகிய தேதிகளில் இரண்டு கடிதங்களை மலேசிய வானிலை ஆய்வுத் துறை...
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அகதிகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிச்செய்யுமாறு முதலாளிகளுக்கு வலியுறுத்தல் – முதல்வர்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது பல அரசு சாரா இயக்கங்களுடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அகதிகள் மற்றும் ரோஹிங்கியா சமூகம் உட்பட அனைவரின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூகநலன் உறுதிப்படுத்த இணக்கம்...
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
சிறு தொழில் வணிகளுக்குப் பிரத்தியேகமாக ‘புதிய வியூகத் திட்டம்’ அறிமுகம்
ஜார்ச்டவுன் – கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இம்மாநிலத்தில் உள்ள தொழில்முனைவர்கள் குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிந்தபின்னர் தங்கள் தொழிலைத் தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த பினாங்கு மாநில அரசு ஒரு சிறப்பு வியூகத்தை வகுத்துள்ளது. இதில் ‘இயல்பான...