நடந்து முடிந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பினாங்கில் இந்தியர்களைப் பிரநிதித்துப் போட்டியிட்ட அனைத்து இந்திய வேட்பாளர்களும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இம்முறை பினாங்கு மாநிலம் மொத்தம் ஏழு இந்தியத் தலைவர்களைப் பெற்றுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது. மலேசிய நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஜனநாயக செயல்கட்சியின் தலைவருமான ...
தமிழ்
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
தேசிய முன்னணியின் கனவு சிதைந்தது; மக்கள் கூட்டணியே மீண்டும் பினாங்கை வென்றது.
மலேசிய வரலாற்றிலேயே மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் கடந்த மே ஐந்தாம் திகதி நாடெங்கிலும் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்ட பின் தொடந்து இரண்டு வாரங்களுக்கு அனல் பறக்கும் தேர்ந்தல் பரப்புரைகள் நாடு முழுவதும் நடைபெற்றன. மக்களை...