கடந்த பிப்ரவரி மாதம் 21 மற்றும் 22-ஆம் திகதியில் பினாங்கு மாநிலத்தில் சீனப்புத்தாண்டு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது . இந்த 2015-ஆம் ஆண்டு சீனர்களுக்கு “ஆடு” ஆண்டு என அழைக்கப்படுகிறது.. சீனப் புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு தலைவர்கள் அவர் தம் தொகுதிகளில் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தினர் .பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமையில்...
தமிழ்
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொடுமை அல்லது மிரட்டல் செய்வதைத் தவிர்க்கும் வகையில் இரண்டு கருத்தரங்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.. இந்த கருத்தரங்கு மாநில இளைஞர் & விளையாட்டு, மகளிர், குடும்பம் & சமூக மேம்பாடு ஆட்சிக்குழுவும் “Heart and Child...