அண்மைச் செய்திகள்
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
காவடி வடிவமைப்பிலும் பாரம்பரியத்திலும் அர்ப்பணிப்பு -கைவினை கலைஞர் பிரகலாதன்
தைப்பூசம் என்றாலே, ஆழ்ந்த பக்தி நம்பிக்கையுடன் முருகப் பெருமானுக்காக காவடி, பால் குடம் மற்றும் பல்வேறு வேண்டுதல்களை ஏந்தி பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்வது அனைவரின் நினைவிற்கு வரும். உடல் வலி மற்றும் பல சவால்களைத் தாண்டி செய்யப்படும் இந்த வழிபாடு,...