2008-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தை மக்கள் கூட்டணி அரசு கைப்பற்றியப் பின் பொருளாதாரத்துறையில் பல மேம்பாடு அடைந்து வருவதோடு மட்டுமின்றி சுற்றுச்சூழலை பசுமையாகப் பாதுகாக்க தவறியதில்லை. அவ்வகையில் மாநில அரசு பினாங்கு பசுமை கழகத்திற்கு ரிம650,000-ஐ மானியமாக வழங்கி சுற்றுச்சூழலை பேணுவதை உறுதிச்செய்கிறது. பினாங்கு பசுமைக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் நடத்தி பினாங்கு வாழ் மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வை வலுப்படுத்துகிறது....
அண்மைச் செய்திகள்
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
புராதன சின்னமாகப் பரிந்துரைக்கபட்ட பிறை சந்தை அனுமதியின்றி உடைக்கப்பட்டது
19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிறை சந்தை பாரம்பரிய கட்டிடமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கேட்டுக்கொண்ட வேளையில் நீதி மன்றம் மற்றும் நகராண்மைக் கழகத்தின் எந்த ஒரு அனுமதியின்றி, இங்குள்ள மேம்பாட்டு...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு வடகிழக்கு சமூகநல அலுவலகத்தில் விரைவு முகப்பிடம் திறப்பு விழாக் கண்டது.
பினாங்கு மாநில வடகிழக்கு சமூகநல அலுவலத்தில் “விரைவு முகப்பிடம்” (Kaunter Pandu Lalu) உடல்பேறு குறைந்தவர்களுக்கும் மூத்தக் குடிமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக கடந்த 12 மார்ச் 2015 சமூகநல அலுவலக வளாகத்தில் இனிதே திறப்பு விழாக்...
முதல் முறையாக பினாங்கு மாநிலத்தில் இந்திய விழா 2015 கொண்டாடப்படுகிறது . இவ்விழா இந்திய உயர் ஆணையருடன் (Indian High Commission) பினாங்கு மாநில அரசு இணை ஏற்பாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நான்கு நிகழ்ச்சிகள்...