நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ 3.0) அமலாக்கத்தினால் லிட்டில் இந்தியா வியாபாரிகள் பெரும் வணிக இழப்புகளை எதிர்நோக்குகின்றனர். வியாபாரிகள் பொது மக்கள் கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து மீட்சி பெறுவர் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். முத்துச்செய்தி நாளிதழ் லிட்டல் இந்தியா...
நேர்காணல்
தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
அட்வெண்தீஸ் மருத்துவமனையின் மருத்துவ தொண்டு நிதிகள் பலரின் உயிர்களைப் பாதுகாக்கிறது.
“கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தார். ” என வாழ்க்கையில் எதிர்நோக்கிய சில சம்பவங்களில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இரு நபர்களிடம் இருந்து உச்சரிக்கப்பட்டது. கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்ட வித்யகுமாரா,42 இந்நோயினால் அனுபவித்த வலியை வார்த்தைகளால் விவரிக்க...
தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
மூன்றாவது தலைமுறையாக வியாபாரத் துறையில் ஈடுபடும் எ.கே.எஸ் நிவாஸ் நிறுவனம் சமூகத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த இலக்கு
எ.கே.சீனிவாசகம் & பிரதர்ஸ் நிறுவனம், இது தற்போது எ.கே.எஸ் நிவாஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம் என அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் திரு.சீனிவாசகம் அவர்களால் பட்டர்வொர்த், சுங்கை நியோர் வட்டாரத்தில் தொடங்கப்பட்டது. இந்த சிறிய அளவிலான குடும்ப...
தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுவதைப் பெற்றோர்கள் ஆதரிக்கின்றனர்.
கோவிட்-19 தாக்கத்தால் கடந்தாண்டு தொடங்கி மாணவர்கள் பெரும்பாலும் இயங்கலை வாயிலாக கல்விக் கற்பதை நடைமுறைக்குக் கொண்டுள்ளனர். புதிய இயல்பில் இயங்கலை கல்வி கற்கும் முறையானது மாணவர்களிடைய அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் வருகின்ற...