தாமான் இண்ராவாசே குடியிருப்புப் பகுதியில் கனரக வாகனங்கள் அவ்வழியை பயன்படுத்துவது அவ்வட்டார மக்களுக்கு அபாயமாக இருப்பதால் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் முயற்சியில் 2015 – ஆம் ஆண்டு தடுப்புப் பாலம் அமைக்கப்பட்டது. எனினும், அப்பாலம்...
தமிழ்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
3,407 மூத்தக்குடிமக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது – பேராசிரியர்
ஜோர்ச்டவுன் – இந்நாட்டில் மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் நோக்கில் நம்பிக்கை கூட்டணி அரசு 60 வயதுக்கு மேற்பட்ட 3,407 மூத்தக்குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது என கொம்தாரில் நடைபெற்ற மாநில அரசின் மக்கள் சேவை...
பிறை – தாமான் இந்திராவாசே சமூக பாதுகாப்பு & முன்னேற்ற கழகம், பினாங்கு மாநில தன்னார்வலர் துறை கெபாலா பத்தாஸ் மருத்துவமனையுடன் இணைந்து இந்த ரத்த தானம் முகாமை மெகா மால் பேரங்காடியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்...
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
சுப்பரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியில் சுதந்திர மாதப் பிரச்சாரம் துவக்க விழாக் கண்டது
குளுகோர் – நமது நாட்டின் 61-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுப்பரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் இணையுடன் சுதந்திர மாதப் பிரச்சார கொண்டாட்டம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர மாதப் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த...