அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மத்திய அரசு வடக்கு மாநிலங்களுக்கு நீர் விநியோகத்தை உறுதிச்செய்ய வேண்டும் – முதல்வர்
1.6 லட்ச மக்களின் உயிர்நாடியாகத் திகழும் சுங்கை டூவா பகுதியில் அமைந்துள்ள 12 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நீர் நிலையங்கள் பினாங்கு வாழ் மக்கள் சுங்கை மூடா ஆற்றிலிருந்து பெறும் 80% மூல தண்ணீரை சுத்திகரிக்கிறது என மேலும் தெரிவித்தார். தற்போது ஏற்பட்ட ‘சூப்பர் எல் நினோ’ பருவ கால மாற்றத்தால் மலேசியாவில் இருக்கும் பல...