பினாங்கு மாநிலத்தை மாசற்ற பசுமையான மாநிலமாக மாற்றியமைக்கும் முயற்சியில் மாநகர் கழகம் உணவுக் கழிவிலிருந்து உரமாக்கல் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் அமலாக்கத்தை நேரில் சென்று பார்வையிட்டார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். பினாங்கு மாநிலம் பசுமைக்கு முன்னுரிமை வழங்குவது இத்திட்டத்தின் வழி நிருபனமாகிறது எனச் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். உணவுக் கழிவு...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கூட்டரசு அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – திரு ஜெக்டிப்
11-வது மலேசிய திட்டத்தில், பினாங்கு மாநில வெள்ள நிவாரணப் பிரச்சனைக்கும் கால்வாய் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் ரிம805 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கூட்டரசு அரசாங்கம் இன்று வரை அந்நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
புதிய கற்காரை பாலம் பொது போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது
செபராங் ஜெயாவில் அமைந்துள்ள தாமான் மெலோர் மற்றும் எமாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சாலை போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் பொருட்டு பினாங்கு மாநில அரசின் முயற்சியில் புதிய கற்காரை பாலம் (Jambatan Konkrit) நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தின்...
பினாங்கு பணிநியமனச் சட்டம் கருத்துக்களம் 2015 (Penang Employment Law Forum 2015) நான்காவது ஆண்டாக ஜென் தங்கும்விடுதியில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மாநில பொருளாதார...