பினாங்கு மாநிலத்தில் மிக கம்பீரமாகத் தோற்றமளிக்கும் கொம்தார் கட்டிடம் கடந்த 1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பினாங்கின் மிக உயர்ந்த கொம்தார் கட்டிடம் 232 மீட்டர் உயரமும் 65 மாடிகளும் கொண்டு நிறுவப்பட்டது. தற்போது இக்கட்டிடம் பினாங்கு மாநில அரசின் முயற்சியில் பல மேம்பாட்டுத் திட்டங்களுடன் புதுப்பொழிவுக் காணப்படவுள்ளது. மேலும், கொம்தார் கட்டிடத்திற்கென தனிப்பட்ட சின்னம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநில அரசு கொம்தார் சின்னம் வடிவமைப்புப் போட்டியை...
தமிழ்
பினாங்கு கொடி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயத்தில் 44-ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுற்றுலாத் தளத்திற்கு புகழ்ப்பெற்று விளங்கும் கொடி மலையில் வீற்றுள்ள இந்த ஆலய ஆண்டு விழாவிற்குப் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் புற்றீசல் போல்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
“தேசிய கொடியைப் பறக்க விடுவோம்” பிரச்சாரம் துவக்க விழாக்கண்டது
நம் நாடு சுதந்திரம் அடைந்து 58-வது சுதந்திர தினத்தை கூடிய விரைவில் கொண்டாடவிருக்கிறோம். இதனை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநில அரசு “தேசிய கொடியைப் பறக்க விடுவோம்” என்ற பிரச்சாரத்தை பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
553 குடியுரிமை பிரச்சனைகளில் 37-க்கு மட்டுமே தீர்வு – பேராசிரியர்.
இந்நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படுவதற்கு முதல் காரணியாக விளங்குவது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பிரச்சனையைக் களையும் பொருட்டு பினாங்கு மாநில அரசு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை...