பினாங்கு அனைத்துலக கீ.ஐ.தி.எ மாநாடு (Global International Transcendendal Conference) கீ.ஐ.தி.எ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா கடந்த 24-ஆம் திகதி காந்தி ஜி மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி.கஸ்தூரி பட்டு அவர்கள். நிகழ்வின் அறிமுக விழாவில் சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்வு இந்தியர்களின் வரலாற்று சன்றான பகவத் கீதையின் மாண்பினை பள்ளி...
தமிழ்
கர்பால் சிங் கற்றல் மையத்தில் புதிதாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், ஆங்கிலம் மற்றும் கணிதம் கல்வி மையம் (ESTEEM Teaching) திறப்பு விழாக்கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இந்நிகழ்வில்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
பினாங்கு பத்து லஞ்சாங் மயானத்தில் கூடுதல் மின்சுடலை.
இந்து அறப்பணி வாரியம் நிலப் பிரச்சனை, சொத்துடைமை, கட்டடங்கள், வீடுகள், இடுகாடுகள், கோவில்கள் என அனைத்தையும் பராமரித்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை இந்திய மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் நிதி பிரச்சனைக்கு வழங்கப்படுகிறது. இந்த வாரியத்தின் மற்றொரு வெற்றியாக பத்து லஞ்சாங்...
பினாங்கு வருகை ஆண்டு 2015-யின் கருப்பொருளாக “விழா ஆண்டு” திகழ்கிறது. பிரமாண்டப் பிப்ரவரி கொண்டாட்ட சங்கமத்தோடு பினாங்கு வருகை ஆண்டு 2015 துவக்க விழாக்காண்கிறது. தொடக்கமாக, தென் கிழக்கு ஆசியாவின் உலகின் மிகப் பெரிய குறும்பட விழா வருகின்ற பிப்ரவரி...