நாட்டின் 58-வது சுதந்திர தின விழா பினாங்கு மாநிலத்தில் மிக விமரிசையாக பல்வேறு கோலகலமான வரவேற்புகளுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழா, மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள பண்டார் பெர்டாவில் கொண்டாடப்பட்டது. நாட்டி பற்றைப் புலப்படுத்தும் வகையில் ஏறக்குறைய 5,000 பல்லின மக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். மாநில சுதந்திர தின அணிவகுப்பில் 74 குழுவினராக வலம் வந்த 4,000 பங்கேற்பாளர்கள் மாநில அரசு, தனியார் நிறுவனம், அரசு சார இயக்கம்,...
தமிழ்
பினாங்கு மாநில மாநகர் கழகம் “தூய்மை, பசுமை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு” என்ற கோட்பாடு பின்பற்றி பல திட்டங்கள் அமல்படுத்துகிறது. பினாங்கு தீவுப் பகுதியில் மட்டும் ஒரு நாளுக்கு சராசரி 550 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது என மாநகர் கழக...
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலம் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக பினாங்கு மாநிலத்தில் புகைமூட்டம் ஊடுருவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனமோட்டிகள், வழிபோக்கர்கள் என அனைவரும் புகைமூட்டத்தால் மூச்சி திணறல் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். பினாங்கு மாநில தீவுப் பகுதியில் புகை மூட்டத்தின் குறியீடு 84 அதேவேளையில் பெருநிலத்தில் 98 எனக் குறிப்பிட்டார் சமூக நலம், சமூக பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ. பினாங்கு வாழ் மக்களின் சுகாதாரத்தில் அதிக அக்கரை கொண்ட மாநில அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முக பாதுகாப்பு கவசம் வழங்குவதாகச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார், ஏனுனில் தொடக்கப் பள்ளி மாணவர்களே அதிகமாக உடல் நலம் பாதிக்கப்படுவர். இந்தப் புகை மூட்டம் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலம் வரை நீடிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினார் கூறினார். பினாங்கு மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு புகை மூட்ட பாதிப்பிலிருந்து பாதுகாக்க பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த சில வாரங்களாக பினாங்கு மாநிலத்தில் புகைமூட்டம் ஊடுருவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனமோட்டிகள், வழிபோக்கர்கள் என அனைவரும் புகைமூட்டத்தால் மூச்சி திணறல் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். பினாங்கு மாநில தீவுப் பகுதியில் புகை மூட்டத்தின் குறியீடு 84 அதேவேளையில்...
பினாங்கு இந்து சங்கமும் மக்கள் அமைப்பு ஆலோசனை குழுவும் இணைந்து இந்திய வர்த்தக மேம்பாட்டுப் பட்டறையை பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் ஏற்பாடுச் செய்திருந்தனர். இப்பட்டறையில் சுமார் 55 சிறுதொழில் முனைவர்கள் மற்றும் தனித்துவாழும் தாய்மார்கள் ஆகியோர் கலந்து...