கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை உயர்ந்துள்ளது.
பினாங்கு மாநிலத்தில் இருக்கும் 28 தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த அடைவுநிலை உயர்ந்துள்ளது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். எனினும், அனைத்து பாடங்களிலும் “A” பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாம் அனைத்து பாடங்களின் அடைவுநிலையை ஒப்பிடுவதை விடுத்து ஒட்டுமொத்தமாக அனைத்து பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சியின் அடைவுநிலையே முக்கியம் என தெளிவுப்படுத்தினார் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு...