அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் நீர்ப் பங்கீட்டு முறை அமல்படுத்தவில்லை – முதல்வர் உறுதி
பினாங்கு மாநிலத்தில் அதிகமாக மழை பெய்யாவிட்டாலும்கூட, இதுவரை இம்மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்தியது இல்லை; அது போன்று எதிர்வரும் காலங்களிலும் இந்நிலை பினாங்கில் ஏற்படாது என தாம் உறுதியாக நம்புவதாக ‘பி ப்ரான் மரபணுஆராய்ச்சி’ ‘ வாரத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். இம்மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்தாமல், முதலீட்டாளர்கள் உட்பட அனைவருக்கும்...