மலேசிய நாட்டின் முதன்மை பெருநாட்களில் ஒன்றான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் அண்மையில் அனைத்து மலேசிய முஸ்லீம் அன்பர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிறை வாழ் மூஸ்லீம்களை அங்கீகரிக்கும் வகையில் அத்தொகுதியின் ஏற்பாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் திகதி பட்டர்வோர்த் ஜயண்ட் பேரங்காடி வளாகத்தில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது. மாநில அளவிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ஸ்பாய்ஸ் அரங்கத்தில் மாநில ஆளுநர்...
திட்டங்கள்
பத்து கவான் நாடாளுமன்ற தொகுதி ஏற்பாட்டில் புதிய வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப்பதிவு தொகுதி மாற்ற பிரச்சாரம் கம்போங் ஜூருவில் அமைந்துள்ள பொது சந்தை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு தேர்தல் ஆணைய ஆதரவோடு நடைபெற்றது. இந்த வாக்காளர் பதிவு நிகழ்வில்...
கடந்த ஜூன் மாதம் முதல் பினாங்கு மாநில அரசு அறிமுகப்படுத்திய அடிப்படை கழிவுப்பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டத்தை சீவியூ ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் செவ்வென பின்பற்றுவதாக அவ்வடுக்குமாடியில் நடைபெற்ற சுழிய கழிவுகளை உருவாக்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர் பாகான்...
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ தனது டத்தோ கெராமாட் தொகுதி நிதி ஒதுக்கீடு மூலம் விஸ்மா லம் ஹொங் கட்டடத்திற்கு புதிய மின் தூக்கி பொருத்தினார். இந்த மேம்பாடுத் திட்டத்திற்குத் தனது டத்தோ கெராமாட் தொகுதி நிதி...