அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
உள்ளூர் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை -முதல்வர்
செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் பொது ஊழியர் வேலைகளுக்கு உள்ளூர் தொழிலாளர்களே வேலைக்கு நியமிக்கப்படுவர் என அண்மையில் செபராங் பிறை நகராண்மைக் கழக கிளை அலுவலகத்தில் நடைபெற்ற பொது ஊழியர்களுடன் முதல்வர் சந்திப்பு கூட்டத்தில் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பினாங்கு மாநிலத்தை நம்பிக்கை கூட்டணி ஆட்சிச் செய்யும் வரை இக்கொள்கை நடப்பில் இருக்கும் என சூளுரைத்தார். பினாங்கு வாழ் மக்கள் 3D எனும்...