கடந்த பத்து ஆண்டுகளாகக் கைவிடப்பட்டிருந்த டேசா ஆமான் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதி மக்கள் கூட்டணி அரசின் முயற்சியால் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதன் மூலம், சுமார் 300 வாங்குநர்கள் பயனடையவிருப்பதாக வீடமைப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு வொங் ஹொன் வாய் தெரிவித்தார். இதில் 4% மக்கள் மட்டுமே இவ்வீடுகளை வாங்குவதிலிருந்து பின்வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். தடைப்பட்ட நிர்மாணிப்புப் பணிகளில் பினாங்கு மாநில அரசு மீட்டெடுத்து நிறைவு...
திட்டங்கள்
பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தனது சிறந்த பொருளாதார நிர்வகிப்பின் பலனாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் மிகை நிதியைப் பெற்றுச் சாதனை புரிந்து வந்துள்ளது நாம் அறிந்ததே. இந்த வெற்றியினால்தான் பொருளாதார அடிப்படையில் மக்களுக்குத் தோள் கொடுக்கும்...
பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துவரும் மீனவ சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் கூட்டணி அரசு என்றும் தவறியதில்லை. இவர்களின் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து மாநில அரசு பல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பது வெள்ளிடைமலை. மக்கள்...
பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனால், பாதசாரிகள் சாலையைக் கடக்க சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவ்வகையில், பல சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள ஃபார்லிம் அங்சானா சாலைக்கு அண்மையில் சாலையைக் கடக்க போக்குவரத்து விளக்குகள் அமைத்துக்...