மலேசியாவிலேயே முதல் மிதிவண்டி ஒட்டும் மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் இணைந்து மற்றுமோர் சீரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பினாங்கு முழுதினையும் மிதிவண்டி கொண்டே வலம் வர பினாங்குத் தீவு முழுவதும் 200கிமீ நீளமுள்ள மிதிவண்டிப் பாதைகள் அமைப்பதற்கான திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருந்தது நாம் அறிந்ததே. இதுவரை 120கிமீ நீளம் கொண்ட பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,...
திட்டங்கள்
ஜோர்ஜ் டவுன்- MC எனப்படும் நிர்வாக நிறுவனமும் JMC எனப்படும் இணை நிர்வாக நிறுவனமும் ஏற்கவேண்டிய, அடுக்குமாடி வீடுகளின் தர மேம்பாட்டுப் பணிக்கான செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பினாங்கு மாநில அரசு மக்களை மகிழ்விக்கும் ‘Housing Assistance Programme...
மலேசியாவின் பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றுதான் பினாங்கு மாநிலத்தின் தலைநகரமான ஜோர்ஜ் டவுன் நகரம். இந்நகரில் அமையப்பெற்றிருக்கும் குட்டி இந்தியா பினாங்கு வாழ் இந்திய மக்களுக்கும் மட்டுமின்றி சீனர், மலாய்க்காரர் என்று மற்ற இனத்தவருக்கும் ஒரு சிறப்புத் தளமாக அமைந்து வருகிறது....
நவம்பர் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டாம் பினாங்குப் பாலத்தின் நிர்மாணிப்புப் பணிகள் 85% நிறைவடைந்துவிட்டது. இவ்வாண்டு இறுதிக்குள் 90% பணிகள் நிறைவடைய குறி வைத்திருப்பதாக இரண்டாம் பினாங்குப் பாலத்தின் கட்டமைப்பு இயக்குனர் திரு ஹமிசோல் ங செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்....