தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு ஸ்மார்ட் வாகனம் நிறுத்தும் திட்டத்தில் மேலும் 21,000 சென்சார்கள் நிறுவப்படும் – ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முழுவதும் பினாங்கு ஸ்மார்ட் வாகனம் நிறுத்தும் (பி.எஸ்.பி) திட்டத்தில் வெற்றி பெற அடுத்த செப்டம்பர் வரை மேலும் 21,000 வாகன நிறுத்தும் ‘சென்சார்’ கருவிகள் பொருத்தப்படும். இந்த திட்டத்தின் ஸ்மார்ட் முறையை செயல்படுத்தும் நிறுவனமாக...