தமிழ்
முதன்மைச் செய்தி
மத்திய அரசு கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அங்காடி வியாபாரிகளுக்கு உதவ வேண்டும்.
பத்து லஞ்சாங் – பெரும்பாலான மாநிலங்களில் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) நடைமுறைப்படுத்த அறிவித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு குறிப்பாக அங்காடி வியாபாரிகளுக்கு மத்திய அரசு உதவ முன் வர வேண்டும். வீடமைப்பு, உள்ளூராட்சி, நகர்ப்புற...