அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பாயான் பாரு குருத்வாரா சாயிப் ஆலயம் திறப்பு விழாக் கண்டது
பினாங்கு பாயான் பாருவில் சீக்கியர்களின் வழிபாட்டு தளமான குருத்வாரா சாயிப் வழிபாட்டு தளம் புதிய பொழிவுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழாக்கண்டது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக், பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரொசாலி ஜாபார் மற்றும்...